கல்விக் கண்ணை திறந்துவிட்டு
உந்தன் கண்ணை மூடிவிட்டாய்..பாமரனையும் படிக்க வைத்து
படிக்கா மேதை ஆகிவிட்டாய்..
மகத்தான ஆட்சி தந்து
மகராசன் சென்று விட்டாய்..
நான்கு அமைச்சரை வைத்துகொண்டு
நன்கு நாட்டை ஆண்டுவிட்டாய்..
உன்னை போல ஒருவனிங்கு
ஆள இங்கு யாருமில்ல..
மக்கள் மனம் வாடுதய்யா
மக்களாட்சி தேடுதய்யா..
கருப்பு வைரம் மண்ணிலொன்று
புதைந்தம்மா துக்கம் இன்று..
#kamarajar #ninaivuthinam #happybirthdaykamarajar #innovation

No comments:
Post a Comment